tag:blogger.com,1999:blog-1850342951524439044.post9095815614106113267..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: சுஜாதா ((மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008)Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-409893795646523832009-05-09T14:17:00.000-04:002009-05-09T14:17:00.000-04:00அடாடா நண்பா நீயா அது....வா வா.அடாடா நண்பா நீயா அது....வா வா.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-25071180957918256432009-05-09T14:16:00.000-04:002009-05-09T14:16:00.000-04:00//என்னை தினமும் கொல்லும் நாவல் அது//
அதனால்தான் நண...//என்னை தினமும் கொல்லும் நாவல் அது//<br />அதனால்தான் நண்பரே சுஜாதா காலம் கடந்து நிற்கிறார். அவரது புகழ் பிடிக்காத பலர் அவர் செக்ஸ் எழுதிவியாபாரம் பண்ணினார் என்று உளறுவது கொடுமை. (ஆனால் அவர்கள் மட்டும் செக்ஸை விளக்கி தொடர் எழுதுவார்கள்). சுஜாதா மனித உணர்வுகளை நிஜத்துக்கு மிக அருகே படம் பிடித்துக்காட்டியதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.<br /><br />நண்பரின் முகத்தைக் காட்டலாமே??Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-24943677954793443002009-05-09T12:07:00.000-04:002009-05-09T12:07:00.000-04:00சுஜாதாவை நான் அறிமுகப்படுத்திக்கொண்டது -உன்னால்
எ...சுஜாதாவை நான் அறிமுகப்படுத்திக்கொண்டது -உன்னால் <br />என்னை நான் கண்டுகொண்டேன் ..சுஜாதாவின் நாவல் ஒன்றில் <br />"வசந்தகால குற்றங்கள் "....பாத்திரத்தின் பெயர் நினைவில் இல்லை <br />அடிமையாகக் கூடாத சிலவற்றுக்கு அடிமையாகமுடியாத சராசரி <br />மனிதர்கள் போல வாழ முடியாது ...என்னால் .<br />என்னை தினமும் கொல்லும் நாவல் அது ..............Anonymousnoreply@blogger.com