tag:blogger.com,1999:blog-1850342951524439044.post8075004518777753288..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: பள்ளிக்கூட மேடை நாடகங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-59947658702233954642009-07-17T16:51:31.664-04:002009-07-17T16:51:31.664-04:00எனக்கு தம்பு அண்ணாவின் பிடித்த பாத்திரம் பத்மாசூரன...எனக்கு தம்பு அண்ணாவின் பிடித்த பாத்திரம் பத்மாசூரன். மிக அழகாக நடித்திருந்தார். அவருடைய நகைச்சுவை நாடகங்களும் சிறப்பானவை.தும்பளையான்https://www.blogger.com/profile/00559035256404996720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-85918968121549787612009-07-17T12:00:28.633-04:002009-07-17T12:00:28.633-04:00சரவணையை நினைவு படுத்திய டவுட்டுக் கணேசனுக்கு நன்றி...சரவணையை நினைவு படுத்திய டவுட்டுக் கணேசனுக்கு நன்றிகள். பனையூரான் சொன்னது போல விமலேஷ்வரா அண்ணாவுக்கு ஹாட்லி மேடைகளில் தனியிடம் உண்டு.<br /><br />(டவுட்டுக் கணேஷன் நீர் பலே கில்லாடியப்பா... எம்மோடு படித்தது மட்டுமில்லாமல் - உம்முடைய பெயரை நசூக்காக பின்னூட்டத்தில் போட்டிருக்கிறீர்.)பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-66759885422898478482009-07-16T08:57:35.921-04:002009-07-16T08:57:35.921-04:00விமலேஷ்வரா அண்ணா நடித்த அருளானந்தம் சேரின்(தர்சனின...விமலேஷ்வரா அண்ணா நடித்த அருளானந்தம் சேரின்(தர்சனின் அப்பா) நெறியாள்கையில் ‘சரவணை;’ என்ற நகைச்சுவைப் பாத்திரம் என்னை கவர்ந்தது. னானும் ஒரு சில நாடகங்களில் மேடையேறி இருந்திருக்கிறேன் எனும் போது சிறிது சந்தோசம் தான்டவுட்டுக் கணேஷன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-80906641545623385312009-07-15T17:22:20.680-04:002009-07-15T17:22:20.680-04:00நல்லது தும்பளையான்...உங்க உண்மையான அடையாளம் தெரிய ...நல்லது தும்பளையான்...உங்க உண்மையான அடையாளம் தெரிய மாட்டேங்கிறது...கண்டுபிடிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-72318178034354063472009-07-15T16:50:26.119-04:002009-07-15T16:50:26.119-04:00அருமையான பதிவு கிருத்தி, வாழ்த்துகள். பல பழைய நினை...அருமையான பதிவு கிருத்தி, வாழ்த்துகள். பல பழைய நினைவுகள் மனத்திரையில் படமாக ஓடியது. நான் ஹாட்லியில் படித்தபோது போன ஒவ்வொரு கலைவிழா, பரிசளிப்புவிழா, ஒளிவிழா நாடகங்கள், வில்லுப் பாட்டுக்கள், பட்டிமன்றங்கள் எனது மனதிலும் இன்றும் பசுமையாக நிலைத்து நிற்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தவை பட்டிமன்றங்கள் தான். நான் படித்த காலத்தில் வாணிமுகுந்தன் அண்ணா, பிரதீபன் அண்ணா, ஜனார்த்தனன் அண்ணா (பெயர் சரி என நினைக்கிறேன். கண்ணாடி போட்ட கொஞ்சம் உடம்பானவர் - 98/commerce) இந்தக் கூட்டணி நவம் சேரை நடுவராப் போட்டு போடும் பட்டிமன்றங்கள் மாணவர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தன. நானும் சீலன் சேர், ரகுவரன் சேர், ஆறுமுகம் டீச்சர் போன்றவர்களின் நெறியாள்கையில் நடிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நானும் எனது அனுபவங்களை இன்னொரு பதிவில் இடுகிறேன்.தும்பளையான்https://www.blogger.com/profile/00559035256404996720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-21997527071071872412009-07-13T13:38:29.150-04:002009-07-13T13:38:29.150-04:00கருத்துக்கு நன்றி நாடோடிப் பையன்... பின்னூட்டம் இட...கருத்துக்கு நன்றி நாடோடிப் பையன்... பின்னூட்டம் இட்ட அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதான் உரையாடல் அழகாக வெளிவந்திருக்கிறது... முக்கியமாக கரவைக்குரல் பாடசாலைக் காலங்களிலேயே தன் தந்தை வழிச் சொத்தான வில்லுப்பாட்டுக் கலையில் கலக்கியவர்...பால்குடியுடன் நானும் மேடையேறியிருக்கிறேன்.. அவர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடலில் நிச்சயம் ஒரு நேர்த்தி இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-39816597125896799622009-07-13T13:26:25.712-04:002009-07-13T13:26:25.712-04:00Nice post and the follow up conversation.
You are...Nice post and the follow up conversation. <br />You are in my favorite list now.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-33095912371147033742009-07-12T22:54:03.034-04:002009-07-12T22:54:03.034-04:00பால்குடி தப்பி வந்த தாடியாடு தான் அந்த நாடகம். அரு...பால்குடி தப்பி வந்த தாடியாடு தான் அந்த நாடகம். அருமையான நாடகம் ரகுவரன் சேர் சில நாடகங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-38526197338527459422009-07-12T12:01:30.019-04:002009-07-12T12:01:30.019-04:00நன்றி கரவைக்குரல் அண்ணாநன்றி கரவைக்குரல் அண்ணாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-19218840378497449222009-07-12T11:49:54.117-04:002009-07-12T11:49:54.117-04:00ஹாட்லியின் அரங்குகளில் புகழ்பெற்ற நாடங்கங்களை மீண...ஹாட்லியின் அரங்குகளில் புகழ்பெற்ற நாடங்கங்களை மீண்டும் நினைவூட்டி ஒருகணம் எம்மை கல்லூரிக்கு அழைத்தே சென்றுவிட்டீர்கள் கிருத்திகன், <br />"ஐயா எலெக்ஷன் கேட்கிறார்" என்ற நாடகம் கல்லூரியின் மர நிழலின் கீழ் சிரித்தபடியே பார்த்த அனுபவமும்<br />அம்பிகாபதி அமராவதி அந்த வன்னியின் தொடக்கத்தில் பார்த்ததும் இன்றும் மனக்கண்ணில் நிற்கின்றன.<br /><br />உங்கள் பதிவுகள் காலம் கடந்து வந்த பழைய சுவாரஷியமானவைகளை தொகுத்து வருகின்றன<br />வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும்<br /><br />அன்புடன் கரவைகுரல்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-18044014238059157062009-07-12T10:40:39.809-04:002009-07-12T10:40:39.809-04:00நானும் என்னுடைய நாடக வாழ்க்கை ஹாட்லிக் கல்லூரியுடன...நானும் என்னுடைய நாடக வாழ்க்கை ஹாட்லிக் கல்லூரியுடன் முடிவுக்கு வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை என்பதை விட, கிடைத்த சந்தர்ப்பங்களை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. (அந்த நாடகத் தலைப்பு “தப்பி வந்த தாடியாடு” என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்)பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-58064964309976730562009-07-12T10:03:11.672-04:002009-07-12T10:03:11.672-04:00அதுதான் உங்கள் கடைசி மேடை என்பது நம்பமுடியாமல் இரு...அதுதான் உங்கள் கடைசி மேடை என்பது நம்பமுடியாமல் இருக்கிறது தனஞ்சி... சீலன் ஆசிரியருடனான புகைப்படம் உங்கள் மூஞ்சிப் புத்தகப் பக்கத்தில் சுட்டதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-50674887329495181572009-07-12T09:53:36.594-04:002009-07-12T09:53:36.594-04:00பழைய இனிய நினைவுகளை மீட்ட கிருத்திகனுக்கு நன்றிகள்...பழைய இனிய நினைவுகளை மீட்ட கிருத்திகனுக்கு நன்றிகள். வாந்தி அண்ணா சொன்னது போல மிருகங்களை வைத்து மேடையெற்றிய நாடகம் பல மேடைகளில் பாராட்டுப் பெற்றது. ஆடும் ஓநாயும் என்ற கதையை மையமாகக் கொண்டு நவீனமயமாக்கப்பட்டது அந்த நாடகம். (“...ஓநாயும் தாடி ஆடும்” தலைப்பு என்பதாக ஞாபகம்).<br />அரவிந்தனின் மேடைத் தோற்றம் இன்றும் என் கண்களில் நிற்கிறது. புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதை நினைத்து மனம் வருந்துகிறேன். <br />கீத், உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மேடையேறிய அந்த ஆங்கில நாடகம் தான் நான் இதுநாள் வரை மேடையேறிய கடைசி நாடகமாகும்.(சீலன் ஆசிரியருடனான புகைப்படத்துக்கு நன்றி- இது பற்றி அவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்) இனி மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கவில்லை. நான் மேடையேறிய நாடகங்கள் பற்றியும் அவற்றை நெறியாழ்கை செய்தவர்கள் பற்றியும் பதிவிடுவேன். நாடகங்களும் என் வாழ்வை நெறிப்படுத்தியவை என்றால் சந்தேகமேயில்லை.<br />தனஞ்சிபால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-17820157940490996602009-07-12T06:09:18.082-04:002009-07-12T06:09:18.082-04:00பனையூரான்...
வேலை செய்யும்போது, சாப்பிடும்போது, பய...பனையூரான்...<br />வேலை செய்யும்போது, சாப்பிடும்போது, பயணத்தின் போது பதிவுகளை மண்டைக்குள் உருவாக்கிவிட்டு 15 நிமிடம் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தால் பதிவு போட்டு முடிந்துவிடும்...அவ்வளவுதான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-19559656566993681242009-07-12T00:14:47.111-04:002009-07-12T00:14:47.111-04:00நல்ல நினைவுகள். மேலும் ஹாட்லிக் கல்லூரி நாடகங்கள் ...நல்ல நினைவுகள். மேலும் ஹாட்லிக் கல்லூரி நாடகங்கள் என்றால் விமலேஸ்வராவுக்கு முக்கிய இடமுண்டு.அவரைப் பற்றி ஒரு பதிவை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் நாடகங்களில் நடித்தது கிடையாது ஆகையால் நீதான் அதைப் பற்றி எழுத வேன்ன்டும். தொடர்ந்து பதிவுகள் போடுமளவுக்கு நேரம் அவ்வளவு கிடைக்கிறதா????? எனக்கெண்டா நேரம் இல்லை மச்சான்.பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-33950767987787657172009-07-11T23:17:08.480-04:002009-07-11T23:17:08.480-04:00வந்தி அண்ணா
ரகுவரன் சேர் இப்பவும் இருக்கிறார் ஹாட்...வந்தி அண்ணா<br />ரகுவரன் சேர் இப்பவும் இருக்கிறார் ஹாட்லியில்... அவரது மேடைப்பணி இப்பவும் தொடர்கிறதாகக் கேள்விப்பட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-32986034541853767712009-07-11T23:10:41.252-04:002009-07-11T23:10:41.252-04:00எங்கட காலத்திலை வாணி முகுந்தன் குறூப் சின்னப்பொடிய...எங்கட காலத்திலை வாணி முகுந்தன் குறூப் சின்னப்பொடியள் அப்பவே அவங்கள் தான் நாடகம் எல்லாம் போடுகிறது. ரகுவரன் சேரின் நாடகங்கள் அனைத்தும் எங்களுக்குப் பிடிக்கம் அந்தக்காலத்தில் மிருகங்களை வைத்து ஒரு நாடகம் போட்டிருந்தார் பெயர் ஞாபகமில்லை, அந்த நாளில் கலக்கிய நாடகம் மெதடிஸ்ட் வட இந்து என பெண்கள் பாடசாலையிலும் அரங்கேற்றினார்கள். அவங்களுடன் நாங்களும் சும்மா போய் பார்த்தது. டொக்ட முருகானந்தனின் மகன் பாலசிங்கம் டீச்சரின் மகன் எனப் பலர் நடித்தார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com