tag:blogger.com,1999:blog-1850342951524439044.post4364326153886264775..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: இலங்கைப் பதிவர்கள் சந்திப்புAnonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86879517873998145002010-03-25T03:38:55.096-04:002010-03-25T03:38:55.096-04:00அடுத்த பதிவர் சந்திப்புக்கு நாங்களுமிருப்போம்..அடுத்த பதிவர் சந்திப்புக்கு நாங்களுமிருப்போம்..மண்ணின் மைந்தன்https://www.blogger.com/profile/18272740111737869770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-6341209165913599392009-08-25T16:37:22.182-04:002009-08-25T16:37:22.182-04:00சரி சரி வந்தியண்ணாசரி சரி வந்தியண்ணாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-43695449844564242812009-08-25T14:09:12.668-04:002009-08-25T14:09:12.668-04:00கீத் உந்த பெண்கள் சார்பாக என எழுதுகிறவர் தான் சந்த...கீத் உந்த பெண்கள் சார்பாக என எழுதுகிறவர் தான் சந்திப்புக்கு வாறன் எண்டுட்டு வராத ஒருவர், நேரடி ஒளிபரப்பில் பெண்களைக் கிண்டல் செய்தவர் உவர்தான். ஆளை எல்லாம் கணக்கில் எடுக்காதீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-69908401481257654022009-08-25T07:59:41.366-04:002009-08-25T07:59:41.366-04:00பெண்கள் சார்பாக எழுதிய அன்பானவருக்கு..
என்னுடைய ப...பெண்கள் சார்பாக எழுதிய அன்பானவருக்கு..<br /><br />என்னுடைய பதிவில் இல்லாத வரிகளைக்கூறி என்னைத் திட்டுவது என்ன நியாயம். யாருடைய பதிவில் மேற்படி வரிகள் உள்ளனவோ அவர்களைத் திட்டுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-10186749455971668632009-08-25T00:41:32.239-04:002009-08-25T00:41:32.239-04:00பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்த...பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா.. <br /><br />இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??... <br /><br />80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???பெண்கள் சார்பாகnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-71699485589605477532009-08-24T14:44:45.163-04:002009-08-24T14:44:45.163-04:00தட்டச்சுவது பற்றிய கருத்துகளை உள்ளடக்கிய இந்த இடுக...தட்டச்சுவது பற்றிய கருத்துகளை உள்ளடக்கிய இந்த இடுகையை பாருங்கள்..<br /><br />http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html<br /><br />phonetic முறையை விட்டுவிடுங்கள்.<br />தமிழ்99 -யே பயன்படுத்துங்கள்! :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-20268555673737168182009-08-24T14:32:48.778-04:002009-08-24T14:32:48.778-04:00ஜெயா... ஏனிந்த விளையாட்டு.. நான் தான் சொன்னேன்.. ந...ஜெயா... ஏனிந்த விளையாட்டு.. நான் தான் சொன்னேன்.. நண்பன் பால்குடியை miss பண்ணுவதாக..lolAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8317552137156354282009-08-24T14:25:35.317-04:002009-08-24T14:25:35.317-04:00அட நாங்களும் தான் நேரடி ஒலி, ஒளி பரப்பை பாத்திருந்...அட நாங்களும் தான் நேரடி ஒலி, ஒளி பரப்பை பாத்திருந்தம் ஆக்கும் இங்கிருந்து ...<br />யாரோ யாரையோ ரொம்ப miss பண்ணுறம் என்று சொல்லிட்டு இருந்தாங்கள்...Jeya -Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-10667714280212457202009-08-24T13:21:51.276-04:002009-08-24T13:21:51.276-04:00//இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான சர்ச்சைகள் நிகழ்ந்தி...<i>//இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான சர்ச்சைகள் நிகழ்ந்திருந்தால்கூட இருந்திருந்தால்கூட பரவாயில்லை என்பது என் எண்ணம் </i><br /><br />சர்ச்சைக்குரிய விடயங்கள் விவாதிப்பதற்கு கைவசம் இருந்தன. ஆனால், நேரம் போதவில்லையே...<br /><br />இன்றோ அல்லது நாளையோ பதிவர்களுக்காக ஒரு Google Group உருவாக்குகிறோம். அதன் வழி பயன்தரு விவாதங்களை எடுத்துச் செல்வோம்.ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35766973120250926392009-08-24T13:18:33.771-04:002009-08-24T13:18:33.771-04:00யோ வாய்ஸ்... நிச்சயம் வாறன்யோ வாய்ஸ்... நிச்சயம் வாறன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8917502044160821772009-08-24T13:18:11.066-04:002009-08-24T13:18:11.066-04:00சபா... செய்கிறேன்சபா... செய்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-622127310442209582009-08-24T13:17:46.595-04:002009-08-24T13:17:46.595-04:00உண்மைதான் கலை... சிறப்பாக முடிந்தது.. இன்னும் கொஞ்...உண்மைதான் கலை... சிறப்பாக முடிந்தது.. இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான சர்ச்சைகள் நிகழ்ந்திருந்தால்கூட இருந்திருந்தால்கூட பரவாயில்லை என்பது என் எண்ணம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-17246185500626525142009-08-24T13:16:16.987-04:002009-08-24T13:16:16.987-04:00லோஷன் அண்ணா... இந்தக் கொமெண்ட் போட்டா கனபேர் அடிக்...லோஷன் அண்ணா... இந்தக் கொமெண்ட் போட்டா கனபேர் அடிக்க வருவினம்..ஆனா போடத்தான் வேணும்..'லோஷன் அண்ணாண்ட வட போச்சே'....<br /><br />விருது ‘நான் பெற்ற இ(து)ன்பம் எல்லோரும் பெறுக' என்ற நல்ல நோக்கத்தோட குடுத்தது... சண்டைக்கு வந்தா அப்பாட்ட சொல்லி அடிவாங்கித்தருவன்...Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-34855886542434209902009-08-24T13:14:04.945-04:002009-08-24T13:14:04.945-04:00சதீஷ்... எங்கட பொடியள் கூடேக்க நாங்களும் அங்க இருக...சதீஷ்... எங்கட பொடியள் கூடேக்க நாங்களும் அங்க இருக்கோணும் எண்ட ஒரு ஆசைதான்... அடுத்தமுறை Skype, Google, Yahoo Chat எண்டு ஏதாவது முறையில குரலும் குடுப்பம்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-20132720810990015002009-08-24T13:12:54.636-04:002009-08-24T13:12:54.636-04:00நன்றி சின்ன அம்மிணி மற்றும் அத்திவெட்டி ஜோதிபாரதிநன்றி சின்ன அம்மிணி மற்றும் அத்திவெட்டி ஜோதிபாரதிAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-15175526550900396472009-08-24T08:55:32.793-04:002009-08-24T08:55:32.793-04:00வாழ்த்துக்கள் நானும் சந்திப்பு பற்றி எழுதியிருக்கி...வாழ்த்துக்கள் நானும் சந்திப்பு பற்றி எழுதியிருக்கிறேன், வந்து தங்கள் கருத்தை சொல்லிட்டு போங்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-25294755883492550982009-08-24T07:09:55.116-04:002009-08-24T07:09:55.116-04:00நல்ல விசயம் தான் ,
எழுதுர ஆக்களிண்ட எண்ணிக்கைய வ...நல்ல விசயம் தான் ,<br /><br />எழுதுர ஆக்களிண்ட எண்ணிக்கைய விட எழுதுர விசயம் தான் முக்கியம் இல்லயோ !!! 80 பேர் எழுதின நம்மள மாதிரி வாசிகிற ஆக்கள் பாடு திண்டாட்டம் தான்.<br /> நீக்கள் ஓரு உதவி செய்யிறிங்கள ? நீக்கள் வாசித ஆக்களின்ர பதிவுகளை மாதத்துக்கு ஒருக்க பதிவ பொடுங்க நம்க்கு சுவம் ;)Sabanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-31188585504857657362009-08-24T02:21:14.019-04:002009-08-24T02:21:14.019-04:00அப்பாடா... நல்லபடியாக நடந்து முடிந்தது!
வாழ்த்துக்...அப்பாடா... நல்லபடியாக நடந்து முடிந்தது!<br />வாழ்த்துக்கள் கீத்...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55104497156540221642009-08-24T01:46:31.873-04:002009-08-24T01:46:31.873-04:00நன்றி கீத்.. அருமையான வர்ணனை & தொகுப்பு..
ஆனா...நன்றி கீத்.. அருமையான வர்ணனை & தொகுப்பு..<br /><br />ஆனால் உங்கள் பதிவு வாசித்த பின் கோபம் தான் வந்தது..<br /><br />பின்னே, நான் பதிவு போட கொஞ்சம் தாமதமான காரணத்தால் இப்படி புள்ளி விபரமா நீங்கள் போட்டால் நான் என்னத்தை இனி போடுறது?<br /><br />உங்களோட இன்னொரு சண்டையும் இருக்கு (விருது பற்றி).. பிறகு அந்தப் பதிவுக்கு வாறன்.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-59152701657451679172009-08-24T00:58:48.798-04:002009-08-24T00:58:48.798-04:00நீங்கள் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் முழுதாக ப...நீங்கள் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் முழுதாக பார்த்தது மட்டுமன்றி உங்கள் கருத்துக்களையும் தெரிவித்தமை சந்தோசமாக உள்ளது. நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89869140419105448232009-08-23T20:56:12.223-04:002009-08-23T20:56:12.223-04:00சந்திப்பு,ஒன்றுகூடல்,மாநாடு நிறைவாக அமைந்திருந்தது...சந்திப்பு,ஒன்றுகூடல்,மாநாடு நிறைவாக அமைந்திருந்தது!<br /><br />வாழ்த்துகள்!<br /><br />தொடருங்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-77882361679389931902009-08-23T18:49:55.019-04:002009-08-23T18:49:55.019-04:00பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்துக்...பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-49457484687472396742009-08-23T18:24:56.670-04:002009-08-23T18:24:56.670-04:00அது முக்கியமான விசயம்தானே சயந்தன்அது முக்கியமான விசயம்தானே சயந்தன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-67564097594128588402009-08-23T15:53:19.833-04:002009-08-23T15:53:19.833-04:00சயந்தன் ஆகியோர் இது பற்றி ஏதாவது பதிவிட்டால் பார்க...சயந்தன் ஆகியோர் இது பற்றி ஏதாவது பதிவிட்டால் பார்க்கவும். முக்கியமான விடயங்களை அவர்கள் தான் வாதித்தார்கள்.// ஏனிப்பிடி பொய் சொல்லுறியள்..? யாராவது தயவு செய்து அங்கு வந்த பெண்களை வீடியோவில் பேசச்சொல்லுங்கள் என்று நான் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது முக்கியமான விடயமா..? :).. யாராவது என் வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கலாம் :)சயந்தன்http://sajeek.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-17946340166903030182009-08-23T15:24:13.708-04:002009-08-23T15:24:13.708-04:00ஆதிரை...
சனிக்கிழமை காலமை 5 மணிக்கு எழும்பினதுக்கு...ஆதிரை...<br />சனிக்கிழமை காலமை 5 மணிக்கு எழும்பினதுக்கு இன்னும் நித்திரை கொள்ளேல்ல...நாளைக்கும் வெள்ளென் எழும்போணும்.. பாப்பம் இண்டைக்கு இரவைக்கு அல்லது நாளைக்கு என் நினைவிலிருந்து தொகுத்துத் தருகிறேன்..கானா பிரபா, வசந்தன், சயந்தன் ஆகியோர் இது பற்றி ஏதாவது பதிவிட்டால் பார்க்கவும். முக்கியமான விடயங்களை அவர்கள் தான் வாதித்தார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com