tag:blogger.com,1999:blog-1850342951524439044.post4346940992001621743..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: ஆன்மீகம்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-44265431569186835662009-08-13T13:23:29.315-04:002009-08-13T13:23:29.315-04:00புரியவில்லை வால் பையன்புரியவில்லை வால் பையன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-64026836281402217192009-08-13T11:21:30.326-04:002009-08-13T11:21:30.326-04:00பின்னுட்ட விவாதங்கள் அறியும் பொருட்டு!பின்னுட்ட விவாதங்கள் அறியும் பொருட்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-48629471932003629972009-08-13T06:23:25.767-04:002009-08-13T06:23:25.767-04:00வந்தி\அண்ணா
திருவாதணி எள்ளங்குளத்துக்கு பக்கத்துப்...வந்தி\அண்ணா<br />திருவாதணி எள்ளங்குளத்துக்கு பக்கத்துப் பிரதேசம்.. உடுப்பிட்டி யூனியனடியில இருந்து எள்ளங்குளம் போற வழியில இருக்கிற இடம் அது<br /><br />முடிந்ததை செய்கிறேன் கலையரசன். இந்த விஷயம் பற்றி மெயிலுகிறேன்..<br /><br />இரண்டையும் வாசித்தேன் கலைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-37212660345497513192009-08-13T05:23:53.132-04:002009-08-13T05:23:53.132-04:00மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளேயும்...மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளேயும் மதம் சம்பந்தமாக நிறைய கேள்விகள் உண்டு. அவற்றை <a href="http://kalaiarasy.com/religion-human/" rel="nofollow"> இங்கே </a> சொல்லியிருக்கிறேன். <br /><br />மேலும் மதம் சம்பந்தமான ஒரு சிறு ஆறுதலையும் <a href="http://kalaiarasy.com/religion/" rel="nofollow"> இங்கே </a> சொல்லியிருக்கிறேன். <br /><br />முடிந்தால் பாருங்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35862877658548009692009-08-13T05:17:56.847-04:002009-08-13T05:17:56.847-04:00மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளே...மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளேயும் மதம் சம்பந்தமாக எழுந்த கேள்விகளை <a href="http://kalaiarasy.com/religion-human/" rel="nofollow"> இங்கே </a> எழுதி வைத்திருக்கிறேன். <br /><br />மதம் சம்பந்தமான ஒரு சின்ன ஆறுதலான விசயத்தை <a href="http://kalaiarasy.com/religion/" rel="nofollow"> இங்கே </a> சொல்லியிருக்கிறேன். :)<br /><br />முடிந்தால் பாருங்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-80961208081760764622009-08-13T03:33:24.088-04:002009-08-13T03:33:24.088-04:00பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் கீத்!!
http://kala...பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் கீத்!! <br /><br />http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.htmlகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-67484696621373593342009-08-13T01:26:54.810-04:002009-08-13T01:26:54.810-04:00//Kiruthikan Kumarasamy said...
ஆனா பக்கத்தில திர...//Kiruthikan Kumarasamy said...<br /> ஆனா பக்கத்தில திருவாதணி எண்ட ஊரிலை அடிக்கடி காம்ப் போடுவம்//<br /><br />திருவாதணி எவடைத்தை? இண்டைக்குத் தான் இந்தப் பெயர் கேள்விப்படுகிறேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-74885803705159911442009-08-13T00:17:16.396-04:002009-08-13T00:17:16.396-04:00அதே கொலின்ஸ்தான் வந்தி அண்ணா.. எள்ளங்குளப் பக்கம் ...அதே கொலின்ஸ்தான் வந்தி அண்ணா.. எள்ளங்குளப் பக்கம் பெரிசாப் போறதில்ல.. ஆனா பக்கத்தில திருவாதணி எண்ட ஊரிலை அடிக்கடி காம்ப் போடுவம்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35283492179633384302009-08-12T23:55:01.154-04:002009-08-12T23:55:01.154-04:00கீத் மிகவும் துணிவாக உங்கள் கருத்துகளை முன் வைக்கி...கீத் மிகவும் துணிவாக உங்கள் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். நீங்கள் விளையாடும் மைதானம் கொலின்ஸ் மைதானம் தானே. அப்போ எள்ளங்குளம் பக்கம் எல்லாம் அதகளம் பண்ணியிருப்பீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-70112810868152126802009-08-12T23:02:23.570-04:002009-08-12T23:02:23.570-04:00அனானி... எங்கட மூத்தவிநாயகர், உச்சில் அம்மன், குலன...அனானி... எங்கட மூத்தவிநாயகர், உச்சில் அம்மன், குலனை மட்டுமில்லை.. யாழ்ப்பாணத்தில முக்கால்வாசி சாதிவேளாளக் கோயில் எல்லாத்திலயும் இதே நிலைதான்... அதுக்கு என்ன காரணம் எண்டு ஒருதரும் சொல்லுகினம் இல்லை.. இதுக்குள்ள பெரிய பகிடி கோயிலில திருத்த வேலையையும் இதே சாதிவேளாளர் உள்ள போய்ச் செய்யலாம்தானே??? அதுக்கு மட்டும் ஓமெண்ட மாட்டாங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-59501867539934923992009-08-12T22:35:49.491-04:002009-08-12T22:35:49.491-04:00உங்கடை மூத்த விநாயகர் கோவில் ஏன் இதுவரை அனைத்துமக்...உங்கடை மூத்த விநாயகர் கோவில் ஏன் இதுவரை அனைத்துமக்களுக்குமாக திறக்கப்படவில்லை? ஒருகாலத்தில் ஐயரும் சுவாமி காவ நாலு பேரும் மட்டும் உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனைய அனைவரும் வெளியில் தான். அதேபோல் தான் உச்சில் அம்மன், குலனைப் பிள்ளையார் என கரவெட்டி ஆதிக்க வெள்ளாளர்களின் கோயில்கள் ஒன்றும் இதுவரை அனைவருக்குமாக திறக்கப்படவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55347039647660981792009-08-12T21:41:39.402-04:002009-08-12T21:41:39.402-04:00நன்றி சின்ன அம்மிணி..
உண்மைதான் நிலாமதி அக்கா..
...நன்றி சின்ன அம்மிணி..<br /><br />உண்மைதான் நிலாமதி அக்கா..<br /><br />அனானி.. கடவுள் உண்டா இல்லையா என்பது என் வாதமல்ல.. எங்கள் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது.. அதுதான் என் வாதம்.. அந்தச் சக்தியை விஞ்ஞானமும் ஆன்மீகமும் தங்களுக்குத் தெரிந்த பெயரில் அழைக்கிறார்கள்.. நான் பெயர் சொல்லாமல் ‘சக்தி' என்று மட்டும் சொல்கிறேன்... நீங்கள் சொன்னது போல் அடுத்தவர் மீது அன்பு காட்ட நான் சொன்ன அந்த சக்தி பற்றிய தேடல் தானாகவே அடங்கிவிடும் என்பது உண்மைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-76964701887433123052009-08-12T21:34:22.093-04:002009-08-12T21:34:22.093-04:00Good one. If you practice humanity, what is the ne...Good one. If you practice humanity, what is the need for "அந்தச் சக்தியைக் கண்டடைவது". Why you bother about so called God? Don't care about GOD. Love others like yourself. Try to make your surroundings peaceful.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-23779188919536019212009-08-12T20:52:46.276-04:002009-08-12T20:52:46.276-04:00இலங்கையில் வாழ் மக்களிடயே அதுக்கும் வடபகுதியில் வா...இலங்கையில் வாழ் மக்களிடயே அதுக்கும் வடபகுதியில் வாழ் மக்களிடயே சாதீயம் ..........மிக மிகவே ஆட்சி செய்தது .அந்த பிஞ்சு மனதில் பதிந்த பதிவு இன்று வரை உங்களை விட்டு போகாமல் எழுத வைத்தது. மேடையிலும் , கூ ட்டங்களிலும் பேசுவார்கள். ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லியாடா .......உன்மதமா? என்<br /> மதமா ?ஆண்டவன் எந்த மதம் . இது மதம் பிடித்தவர்களின் விளையாட்டு ..இன்று உங்களை எழுத வைத்தது . மனங்களை நெறிப்படுத்துவது தான் மதம் . இன்று தமிழர் படும் பாடுக்கு சாதீய திமிரும் ஒரு காரணம். .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-56744923117879899022009-08-12T19:59:42.102-04:002009-08-12T19:59:42.102-04:00உங்க அனுபவத்தையும் எண்ணங்களையும் அருமையா சொல்லியிர...உங்க அனுபவத்தையும் எண்ணங்களையும் அருமையா சொல்லியிருக்கீங்க. சாதிகள் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டு வருதுன்னுதான் நினைக்கறேன்.Anonymousnoreply@blogger.com