tag:blogger.com,1999:blog-1850342951524439044.post3902652085252895528..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-2Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-90897399912081445382009-10-10T11:50:57.851-04:002009-10-10T11:50:57.851-04:00சற்குணராசா வாத்தியாரிடம் அடி வாங்கி அழுதவர்களில் ந...சற்குணராசா வாத்தியாரிடம் அடி வாங்கி அழுதவர்களில் நானும் ஒருத்தன்பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89807532016302404262009-09-25T16:50:48.936-04:002009-09-25T16:50:48.936-04:00ஈழப்பிரியன்..
ஆறுமுகத்தார் அடி அடி எண்டு அடிச்சவர்...ஈழப்பிரியன்..<br />ஆறுமுகத்தார் அடி அடி எண்டு அடிச்சவர்தான். சில வாத்திமார் அடிச்சாலும் அடிக்காட்டிலும் மனதுக்குப் பிடிச்சுப் போவார்கள். ஆனா ஆறுமுகத்தார் அடிக்காமல் இருந்திருந்தால்கூட ஆளை எனக்குப் பிடிச்சிராதுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-71176546754498251672009-09-25T16:49:16.115-04:002009-09-25T16:49:16.115-04:00இன்னும் இருக்கு பாலாஇன்னும் இருக்கு பாலாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55851510774159886022009-09-25T16:49:08.238-04:002009-09-25T16:49:08.238-04:00வந்தியண்ணா...
சொன்னா நம்பமாட்டியள், நான் வாங்கின அ...வந்தியண்ணா...<br />சொன்னா நம்பமாட்டியள், நான் வாங்கின அடியளிலையே உந்தாளின்ர அடிமாதிரி ஒண்டுமே நோகாது, அப்பிடி அடிக்கும். ஆனா வேற சில விசயங்களுக்கு நல்ல மனிசன்.... அந்த வல்லிபுரக்கோவில் அனுபவத்தைப் பகிரலாமே!!!Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7387315440362828122009-09-25T06:44:24.997-04:002009-09-25T06:44:24.997-04:00வணக்கம் கீத்,
ஏன் ஆறுமுகம் சேரிடம் வாங்கிய அடியை...வணக்கம் கீத், <br /><br />ஏன் ஆறுமுகம் சேரிடம் வாங்கிய அடியை எழுதாமல் விட்டுவிட்டீர்கள். <br />நல்ல நினைவலைகள், தெடரட்டும் உங்கள் பயணம், வாழ்த்துக்கள்.<br /><br />என்றும் அன்புடன் ஈழப்பிரியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-44119595922740266712009-09-23T23:41:27.937-04:002009-09-23T23:41:27.937-04:00ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருந்திருக்கு பள்ளிப் பருவம். ...ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருந்திருக்கு பள்ளிப் பருவம். பிரமாதம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-42990808785911735682009-09-23T22:32:15.773-04:002009-09-23T22:32:15.773-04:00//ஆறாம் வகுப்பில் சித்திரக் கொப்பி கொண்டு போகாமல் ...//ஆறாம் வகுப்பில் சித்திரக் கொப்பி கொண்டு போகாமல் விட்டதுக்காக சற்குணராசா சேர் அடித்த அடி இன்றும் ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் வலிக்கிறது. //<br /><br />உந்த மனிசனட்டை அடிவாங்காதவர்கள் ஹாட்லியில் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். அண்மையில் ஆளை பழைய மாணவர்கள் ஒன்றுகூடலில் சந்தித்தபோது சிலபொடியள் ஆளைச் சந்திக்கப் பயப்பிட்டார்கள். எல்லாம் பழைய பயம் தான். ஆனால் நாங்கள் இவருக்கு வல்லிபுரக்கோவிலில் வைத்துச் செய்த விடயம் இண்டைக்கும் சிரிப்புத்தான் போங்கோ.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com