tag:blogger.com,1999:blog-1850342951524439044.post7705219259808167895..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: சில சமபவங்கள், வருத்தங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-76473865026839008662010-11-26T13:17:17.275-05:002010-11-26T13:17:17.275-05:00நான் கட்டினால் கனடாவிலதான் கட்டுறது கிருத்திகன்.
:...நான் கட்டினால் கனடாவிலதான் கட்டுறது கிருத்திகன்.<br />:)Kingofmarsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8001317859696761592010-08-22T06:08:02.573-04:002010-08-22T06:08:02.573-04:00///கட்டினா வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் எண்...///கட்டினா வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் எண்ட அளவுக்கும் வந்திற்றுது...///<br />அதுவும் கரும்புதின்னக் கைக்கூலியும் குடுத்துக் கட்டிவைக்கினம் கனககோபி... முட்டாள்தனம்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-65573081804955169802010-08-21T13:14:26.272-04:002010-08-21T13:14:26.272-04:00இன்றுதான் படித்தேன்.
முதலாவது தொல்லை பெருந்தொல்...இன்றுதான் படித்தேன்.<br /><br />முதலாவது தொல்லை பெருந்தொல்லை.<br />நீங்கள் சொன்னது போல //கொஞ்சமாவது இயல்பறிவைப் பாவித்து இப்படியான அழைப்புக்களை அனுப்பித் தொல்லை கொடுக்காமல் இருக்கலாம். // இயல்பறிவு இல்லாத பிரச்சினை.<br /><br />அடுத்த கனடா... :(<br />என்ன செய்யிறது.<br />அண்ணாந்து பாத்துப் பாத்து அழிச்சுக் கொள்ளுறம் இப்பிடித்தான்.<br />பெற்றார் பழக்கி பழக்கி இப்ப இங்க தங்களத் தாங்களே பலியாடுகள் ஆக்கிக் கொள்ளீனம்.<br />கட்டினா வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் எண்ட அளவுக்கும் வந்திற்றுது....<br /><br />பட்டுத்தான் திருந்தோணும். :(<br /><br />தேவையான பதிவு.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-4328089251744514012010-08-16T16:06:36.996-04:002010-08-16T16:06:36.996-04:00///புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று...///புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று மணம் முடிப்பதன் பின்னிருக்கக் கூடிய காரணங்கள் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன///<br />பின்னிருப்பதாகக் கட்டமைக்கப்படுகிற காரணங்கள் என்று வரவேண்டும் அருண்மொழிவர்மரே... (செகண்ட் ஹாண்ட் போன்ற காரணங்களைச் சொல்கிறீர்களா அல்லது வேறேதுமா?)<br />மணம் முடிப்பவர்களை விட பெற்றோர்கள் தானே இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-37643173082624404362010-08-16T16:04:34.988-04:002010-08-16T16:04:34.988-04:00முகிலன்...
நயகாராப் பக்கமே வந்ததுக்கு இரண்டுமுறைதா...முகிலன்...<br />நயகாராப் பக்கமே வந்ததுக்கு இரண்டுமுறைதான் வந்திருக்கிறேன். இதுக்குள்ள ரொச்சஸ்டர் வேறயா??? <br />அங்கேயும் இதே பிரச்சினைகள் இருக்கிறனவா முகிலன்??<br /><br />///அவர் போல ஆயிரம் பேர் வந்தாலும் இந்த நிலை மாறாது போல.<br />///<br />அவர் ஒருவர் தந்த ஆரம்பமே போதும், வீரமணியைத் திராவிடர் கழகத் தலைமைக்குப் பரிந்துரைக்காமல் விட்டிருந்தால்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-70267303621241224562010-08-15T21:15:59.110-04:002010-08-15T21:15:59.110-04:00புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று மண...புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று மணம் முடிப்பதன் பின்னிருக்கக் கூடிய காரணங்கள் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன. தவிர இப்படியான் திருமணங்களில் அதிகம் குடும்பங்களில் யாராவது ஒருவர் அதிகம் பாதிப்புக்கு உட்படவே செய்கின்றார். <br /><br />முன்னர் ஒரு பதிவில் எழுதினேன் http://tinypaste.com/b69310<br /><br />ஆனால் இது போன்றவற்றை இன்றும் நித்தமும் கேட்டபடியே உள்ளேன்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-58440847222394056952010-08-15T14:51:00.010-04:002010-08-15T14:51:00.010-04:00முதல் செய்தி பற்றி - இது தமிழகத்திலும் பல கோவில்கள...முதல் செய்தி பற்றி - இது தமிழகத்திலும் பல கோவில்களில் இன்றும் தொடர்ந்து வருகிறது. சாதீயக் கட்டுகளிலுருந்து விடுதலை கிட்டும் வரை உண்மையான விடுதலை இல்லை என்று சொல்லி 1947, ஆகஸ்டு 15ஐ கருப்பு தினமாகக் கொண்டாடினார் பெரியார். <br /><br />அவர் போல ஆயிரம் பேர் வந்தாலும் இந்த நிலை மாறாது போல. <br /><br />மற்றபடி, ரோச்சஸ்டர் நியூயார்க்கில் உள்ள யாழ்ப்பாணத்துக்காரரின் கோவிலுக்கு வந்ததுண்டா கிருத்திகன்? <br /><br />இரண்டாவது சம்பவம் - கனடா போன்ற நாட்டுக்கு வந்த பின்னும் ஏன் தான் இந்தப் பெற்றோர் இப்படி படுத்துகிறார்களோ தெரியவில்லை. இப்படி இருந்தால் சாதிக்கட்டுகளை அறுத்தெரிய முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com