tag:blogger.com,1999:blog-1850342951524439044.post6632575919336656371..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: உன் லாஜிக் நல்ல லாஜிக்!Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-65219781516961660972009-08-02T10:30:02.463-04:002009-08-02T10:30:02.463-04:00எனக்கு ஆக்களைத்தெரியுது, அந்த ரீச்சர் எங்கடை காலத்...எனக்கு ஆக்களைத்தெரியுது, அந்த ரீச்சர் எங்கடை காலத்திலதான் பள்ளிக்கூடத்துக்கு வந்தவா எண்டு நினைக்கிறன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-16043997680049699472009-07-31T10:33:35.841-04:002009-07-31T10:33:35.841-04:00என்ன கதைக்கு நாயகனாய் வந்திருக்கும் காந்தமானவரை இப...என்ன கதைக்கு நாயகனாய் வந்திருக்கும் காந்தமானவரை இப்படி போட்டு போட்டு வாங்குறீங்களே?<br />அப்ப நாங்க வந்தியின் பதிவில் குணமான சீலம் கொண்டவரோடு பண்ணிய லொள்ளுகளை எதிர்பார்ப்பம் என்ன?<br />வந்தியின் மொழி நடையில் அது சிறப்பாக இருக்கும்.<br /> <br />இன்னும் வரட்டும்,வாழ்த்துக்கள் கீத்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-20459273516431723632009-07-30T08:11:49.022-04:002009-07-30T08:11:49.022-04:00நனவோட்டம் அருமை.நனவோட்டம் அருமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-6331797315982237382009-07-30T00:09:13.367-04:002009-07-30T00:09:13.367-04:00வந்தி அண்ணா, வாதுவைக்கு நானும் வந்திருந்தேன்... இர...வந்தி அண்ணா, வாதுவைக்கு நானும் வந்திருந்தேன்... இருந்தாலும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் அறிமுகம் செய்ய முடியாமல் போய் விட்டது... இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? <br />நீங்கள் அனுமானித்ததைப் போல கீத்தினுடைய வகுப்பு மாணவர்கள் அறுவர் கலந்து கொண்டோம்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-51948925047584838692009-07-29T15:55:29.386-04:002009-07-29T15:55:29.386-04:00கண்டுபிடித்துவிட்டீர்கள் வந்தியண்ணா... காந்தமானவரி...கண்டுபிடித்துவிட்டீர்கள் வந்தியண்ணா... காந்தமானவரின் தலையின் இரு புறமும் சில முடிகள் சேர்ந்து (இருக்கிற கொஞ்ச முடியில்) முயலின் காதுபோல் அவர் நடக்கும்போது ஆடும்... அதனால் வந்த காரணப்பெயர் அது...வாதுவைக்கூட்டப் படங்களைப் போடுங்களேன்... உங்களையும் அடையாளம் கண்டுகொள்ளலாம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-2882472121164160032009-07-29T14:13:17.702-04:002009-07-29T14:13:17.702-04:00அடப்பாவிங்களா அவருக்கா இந்தப்பெயர் வைத்தீர்கள். என...அடப்பாவிங்களா அவருக்கா இந்தப்பெயர் வைத்தீர்கள். என்ன செய்வது அவரைப் பழிவாங்கவேண்டும் என்றால் அசமுகியுடன் சண்டைபோடுவதுதான் எங்கள் கொள்கை. காந்தமான கணிதவாத்தியாரும் எங்களுடன் ஒரே கொழுவல்தான். கடந்த ஞாயிறு பழைய மாணவர்கள் சங்க கூட்டம் வாதுவையில் நடந்தது. உங்கள் வகுப்பு மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள். வயசை வைத்து உங்கள் வகுப்பு எனக் கணித்தோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89798457694936690602009-07-29T14:06:22.399-04:002009-07-29T14:06:22.399-04:00வந்தி அண்ணா... முயலகன் வல்லிபுரக் கோயில் செல்லும் ...வந்தி அண்ணா... முயலகன் வல்லிபுரக் கோயில் செல்லும் வழியிலுள்ள ஒரு ஊரைச் சேர்ந்த ‘உயரமான' கணித வாத்தியார், படம் எடுத்த இடம் நீங்க சொன்ன அதே வை. எம். சி. ஏ தான்... அப்புறம் குணத்தில சீலமானவரிண்ட பெட்டைய எங்கட நண்பன் ‘அசமுகி' என்று வர்ணிப்பான்.. அதோட போய் லொள்ளுப் பண்ணியிருக்கீங்களே... உங்கள... ம்ம்ம்ம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-46550114250505594552009-07-29T13:53:40.583-04:002009-07-29T13:53:40.583-04:00கேட்க மறந்த கேள்விகள் :
யாரப்பா அந்த முயலகன்?
உந்த...கேட்க மறந்த கேள்விகள் :<br />யாரப்பா அந்த முயலகன்?<br />உந்தப்படம் வைஎம்சிஏற்கு முன்னால் நின்று எடுத்தது தானே.<br /><br />எங்கட காலத்திலை குணத்திலை சீலம் மிக்கவர் தான் டிசிப்பிளின் வாத்தியார். நாங்கள் அவருக்கு பயம் அப்படியிருந்தும் அவரின் மகளுடன் லொள்ளுப்பண்ணியவர்கள் எங்கட பொடியள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55330583006234455382009-07-29T10:59:23.697-04:002009-07-29T10:59:23.697-04:00//கீத் குமாரசாமி said...
யாருங்க வந்தி அது... கணக்...//கீத் குமாரசாமி said...<br />யாருங்க வந்தி அது... கணக்கியல் படிப்பிச்சாங்களே அவுங்களா?//<br />அவங்க என்ன பாடம் படிப்பிச்சாங்கள் என்றே மறந்துபோனேன். நல்ல ஹீல்ஸ் வைத்த செருப்புடன் வருகின்றவர்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-37662931746551122652009-07-29T09:56:00.240-04:002009-07-29T09:56:00.240-04:00யாருங்க வந்தி அது... கணக்கியல் படிப்பிச்சாங்களே அவ...யாருங்க வந்தி அது... கணக்கியல் படிப்பிச்சாங்களே அவுங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-90991418547435613132009-07-29T08:11:37.221-04:002009-07-29T08:11:37.221-04:00நாங்கள் படிக்கும்போது ஒரு டீச்சர் வந்தார் அவரின் ப...நாங்கள் படிக்கும்போது ஒரு டீச்சர் வந்தார் அவரின் பட்டப்பெயர் ஒரு பிரபல ஆங்கில இசைக்குழுவினுடையது, இடையில் ஏனோ பாடசாலை மாறிவிட்டார். நீங்கள் சொல்ற டீச்சர் நாங்கள் படிக்கும்போது வரவில்லை,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-68600532041085555182009-07-29T07:52:52.407-04:002009-07-29T07:52:52.407-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயா, நிலாமதி அக்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயா, நிலாமதி அக்கா..<br />உண்மை கலை.. அதுவும் பள்ளிப்பருவ நினைவுகள் என்றுமே பசுமையானவை.<br />பால்குடி...out-standing students பிரயோகத்தை யுவன்ஷங்கர் ராஜாவின் ஒரு பேட்டியிலிருந்து சுட்டேன். HEPP பற்றி எழுதலாம் ஒருநாள்.. அண்ணன் கரவைக்குரல் அடிக்க வராவிட்டால்.. ஹூம் அதெல்லாம் ஒரு காலம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-50019106247172041972009-07-29T03:40:43.391-04:002009-07-29T03:40:43.391-04:00// out-standing students.... உங்களின் மொழி புலமையை...// out-standing students.... உங்களின் மொழி புலமையை ரொம்பவே ரசித்தேன்.<br />மகி, நிதி, சோமுவின் நகைச்சுவைகளை நினைத்து நினைத்து எந்தக் காலத்திலும் சிரிக்கக் கூடியவை.<br />இதே ஆசிரியருக்கு நேற்று பள்ளிக்கூடம் வராததற்கான கரணத்தை அவரின் காதுக்குள்ளே சொன்னதை மறக்கவா முடியும்...<br />உண்மையில் அந்த காலத்தில் எங்களிடையே நிலவிய ஒற்றுமையை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கு... (HEPP மேலுமொரு உதாரணம்.)பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-65684004019265059152009-07-29T03:34:54.697-04:002009-07-29T03:34:54.697-04:00நல்லாயிருக்கு கீத்...
வாழ்கையில் ஆனந்தமே, நினைவுகள...நல்லாயிருக்கு கீத்...<br />வாழ்கையில் ஆனந்தமே, நினைவுகளை அலசுவதுதான்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86301632075128946892009-07-28T21:20:41.386-04:002009-07-28T21:20:41.386-04:00மீண்டும் பழைய பசுமையான நினைவுகளை ..அசை போட வைத்து ...மீண்டும் பழைய பசுமையான நினைவுகளை ..அசை போட வைத்து விடீர்கள் இந்தகால் பிள்ளைகளின் வாழ்கை ஒரு வாழ்க்கையா நாம எவ்வளவு சந்தோசமாய் ...இருந்தோம். இல்ல விளையாடுபோட்டிகள் ..பங்களிப்புகள்....சோடினைகள் என்று எத்தனையோ ..ஒரு புத்தகம் போதாது அதை வரைய ........தங்கத்தாலான நி னைவுகள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-27034431950753768882009-07-28T19:49:35.244-04:002009-07-28T19:49:35.244-04:00intersting....
thanks for sharing.intersting....<br />thanks for sharing.jeyahttps://www.blogger.com/profile/12725733560748021083noreply@blogger.com