tag:blogger.com,1999:blog-1850342951524439044.post6385521483031969724..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-52519363834393453362009-09-02T18:49:34.120-04:002009-09-02T18:49:34.120-04:00///இப்போது தனிமையில் இருந்து எந்தாய் வயசுக்கு
வந்த...///இப்போது தனிமையில் இருந்து எந்தாய் வயசுக்கு<br />வந்தபோது நான் எங்கே இருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்./// அடிசக்கை...<br /><br />இல்லை அந்த சங்கம் பற்றி ஏன் கேட்டனான் எண்டால்.. அவை சமீபத்தில விட்ட ஒரு அறிக்கையைக் கிழிக்கோணும் எண்டு நினைச்சனான்.. அவையள பற்றிக் கொஞ்சம் தகவல் தேவைப்பட்டது அதுதான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-84307869084458122002009-09-02T18:46:16.533-04:002009-09-02T18:46:16.533-04:00கிருத்திகன்
அப்படியொரு சங்கத்துடன் எனக்கு எந்த வித...கிருத்திகன்<br />அப்படியொரு சங்கத்துடன் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.<br />ஆனால் இலக்கியக் கலந்துரையாடல்களுக்கான ஒரு தளம்<br />உருவாக வேண்டும் என்பதில் ஆசை<br />கொண்டு அதற்கான முயற்சிகட்கு<br />ஆதரவாய் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன். <br /> இப்போது தனிமையில் இருந்து எந்தாய் வயசுக்கு<br />வந்தபோது நான் எங்கே இருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.மெலிஞ்சிமுத்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-80410403197138614272009-09-01T20:18:27.738-04:002009-09-01T20:18:27.738-04:00அதைத்தான் சொல்ல வந்தீர்களா மெலிஞ்சிமுத்தன் அண்ணா.....அதைத்தான் சொல்ல வந்தீர்களா மெலிஞ்சிமுத்தன் அண்ணா... அந்த அரசியலுக்குள் எல்லாம் நான் தொலைய மாட்டேன் என்று நம்புகிறேன்.. நான் எழுதுவது என் மன அழுத்தத்துக்கு ஒரு வடிகால் தேட... அன்றைக்கு உங்களுடனான உரையாடல் துண்டிக்கப்பட்டு விட்டது... கனேடியப் படைப்பளிகள் சங்கம், கலையின் நோக்கம் என்ன? போன்ற விடயங்களில் உங்களோடு கொஞ்சம் உரையாட வேண்டி இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-22107977372587482252009-09-01T19:24:49.927-04:002009-09-01T19:24:49.927-04:00கிருத்திகன்
உங்களைப் போன்றவர்கள் ஒரு பற்றோடு எழுத...கிருத்திகன் <br />உங்களைப் போன்றவர்கள் ஒரு பற்றோடு எழுத்தை கையிலெடுப்பது<br />என்னளவில் உற்சாகமானது.மெய்சொல்லப் புறப்பட்ட சகோதரன் இலக்கிய அரசியலில் தன்னைத் தொலைத்துவிடக் கூடாதென்பதே<br />எனது எண்ணம்.இசங்களுக்குள்<br />தேங்கிவிடாதீர்கள.வீண் புகழ்ச்சிகளோடு இலக்கிய வியாபாரிகள்<br />உங்களை அணுகும்போது அவதானமாக இருங்கள்.மெலிஞ்சிமுத்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-51289008144758757642009-08-31T13:58:07.455-04:002009-08-31T13:58:07.455-04:00ச..
உண்மைதான்... அண்ணை சொல்லுறது ஏன் எண்டு விளங்கே...ச..<br />உண்மைதான்... அண்ணை சொல்லுறது ஏன் எண்டு விளங்கேல்லை.. திரும்ப வந்து சொன்னார் எண்டால் புண்ணியமாய்ப் போகும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-63950923310658012772009-08-31T13:57:19.220-04:002009-08-31T13:57:19.220-04:00சினேகிதி....
ஓமோம்.. நான்தான் அது
அதில நீங்கள் எத...சினேகிதி.... <br />ஓமோம்.. நான்தான் அது<br />அதில நீங்கள் எது எண்டு தெரியேல்ல பாருங்கோ.... சரியா அடையாளம் சொன்னால் கண்டு பிடிக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-79892689181188556872009-08-31T13:43:34.315-04:002009-08-31T13:43:34.315-04:00\\மரம் தெரிகிறதா?
கொப்பு தெரிகிறதா?
பறவைதெரிகிறதா?...\\மரம் தெரிகிறதா?<br />கொப்பு தெரிகிறதா?<br />பறவைதெரிகிறதா?<br />ஆயினும் கட்டைவிரல் கவனம்.\\ <br /><br />என்னத்துக்கு உம்மை ஏகலைவன் என்டு சொல்றார் ஆனால் என்னத்துக்கு என்டு தெரியேல்ல.சnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-64406377090965667152009-08-31T09:59:12.482-04:002009-08-31T09:59:12.482-04:00அது நீர்தானா :) சந்தேகமாத்தானிருந்தது ஆனால் அவசரமா...அது நீர்தானா :) சந்தேகமாத்தானிருந்தது ஆனால் அவசரமான அலுவல் இருந்ததால் கடைசிவரை இருந்து உரையாட முடியவில்லை.<br /><br />கவிதை வாசிச்சு நிகழ்வை ஆரம்பித்து வைத்தது சத்யா. ஜெயகுமாரி அக்கா மற்றும் கெளசல்யாக்காவுடன் உரை வழங்கியவர் தான்யாக்கா :)சினேகிதிhttp://www.snegethyj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-70481951436228303972009-08-31T07:58:01.422-04:002009-08-31T07:58:01.422-04:00வணக்கம் மெலிஞ்சிமுத்தன் அண்ணா, பாராட்டுகளுக்கு நன்...வணக்கம் மெலிஞ்சிமுத்தன் அண்ணா, பாராட்டுகளுக்கு நன்றி. ஆனாலும் அந்த மரம், கொப்பு, பறவை சுட்டுவது விளங்கவில்லை என் சிற்றறிவுக்குAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-11678592995025420142009-08-30T22:02:16.653-04:002009-08-30T22:02:16.653-04:00கிருத்திகன் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நிகழ்வும்...கிருத்திகன் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நிகழ்வும் அரோக்கியமானதாகவே அமைந்திருந்தது.நல்ல பதிவு.<br />மரம் தெரிகிறதா?<br />கொப்பு தெரிகிறதா?<br />பறவைதெரிகிறதா?<br />ஆயினும் கட்டைவிரல் கவனம்.மெலிஞ்சிமுத்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-27854283515193380442009-08-30T14:28:00.643-04:002009-08-30T14:28:00.643-04:00பால்குடி... ஆள் இன்னும் மாறேல்லை...பால்குடி... ஆள் இன்னும் மாறேல்லை...Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-32979034053931972142009-08-30T12:19:02.931-04:002009-08-30T12:19:02.931-04:00கீத், ரபிக்காந்துக்கு அவனுடைய பட்டப் பெயர் வைக்கப்...கீத், ரபிக்காந்துக்கு அவனுடைய பட்டப் பெயர் வைக்கப்பட்டதுக்கே இது போன்றவைதான் காரணம். அவனுடைய ஆரம்பப் பாடசாலையிலேயே இப்பட்டமளிப்பு நிகழ்ந்துவிட்டது.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-72038863072344117022009-08-29T08:28:37.319-04:002009-08-29T08:28:37.319-04:00அநேகமாக சனிக்கிழமைகளில் நான் சும்மாதான் இருப்பேன்....அநேகமாக சனிக்கிழமைகளில் நான் சும்மாதான் இருப்பேன். (இப்போது மற்ற நாட்களிலும் சும்மா இருப்பது துரதிர்ஷ்டம்). அதனால் ஒக்டோபர் 3ம் கட்டாயம் போவேன் சயந்தன்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8089285136997383892009-08-29T07:12:14.800-04:002009-08-29T07:12:14.800-04:00நல்லது கீத்..
வரும் ஒக்டோபர் 3 சனிக்கிழமையும் கரைய...நல்லது கீத்..<br />வரும் ஒக்டோபர் 3 சனிக்கிழமையும் கரையைத்தேடும் கட்டுமரங்கள் வடலி வெளியீடான நாவல் வெளியீட்டு விழா நடை பெற இருக்கிறது. (வை ரி வைத்திலிங்கம் பார்த்திருக்கிறீர்களா.. கே. எஸ் பாலச்சந்திரனது நாவல்) <br /><br />மற்றய பகுதியையும் எழுதுங்கள்.சயந்தன்http://sajeek.comnoreply@blogger.com