tag:blogger.com,1999:blog-1850342951524439044.post5378293460637456759..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 27-ஒக்ரோபர் 03 2009Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-71862235869455781262009-10-05T19:38:05.825-04:002009-10-05T19:38:05.825-04:00அருண்மொழிவர்மரே..
‘தமிழ்க் காவலர்கள்' பற்றி நீ...அருண்மொழிவர்மரே..<br />‘தமிழ்க் காவலர்கள்' பற்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. ஏதிலிகள் சந்திப்பில் முடிந்தால் சந்திப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8959062978375445962009-10-05T14:07:30.707-04:002009-10-05T14:07:30.707-04:00தமிழில் சில நல்ல, சீர்திருத்தங்களாஇ அதன் எழுத்துக்...தமிழில் சில நல்ல, சீர்திருத்தங்களாஇ அதன் எழுத்துக்களில், இலக்கணத்தில் கொண்டு வர முனைந்த எல்லாரையும் திட்டு திட்டென்று திட்டித் தீர்த்து விட்டார்கள் எம் “தமிழ் காவலர்கள்”. அதனால்தான் தமிழ் இன்னும் கடினமாகவே போய்க்கொண்டிருக்கிறது. <br /><br />இது பற்றி நிறைய பேசவேண்டும்...அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82719724610978270402009-10-05T11:34:10.277-04:002009-10-05T11:34:10.277-04:00கிருஷ்ணா
ங், ங இரண்டும்தான் பாவனையில் இருப்பதாக எ...கிருஷ்ணா <br />ங், ங இரண்டும்தான் பாவனையில் இருப்பதாக எனக்கும் ஞாபகம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-75916641917155685062009-10-05T00:06:31.113-04:002009-10-05T00:06:31.113-04:00“ங்” என்ற எழுத்தைத்தவிர வேறு எந்த எழுத்தும் அந்த வ...“ங்” என்ற எழுத்தைத்தவிர வேறு எந்த எழுத்தும் அந்த வரிசையில் பயன்பாட்டில் இல்லை என்று என் தமிழாசான் ஒருகாலத்தில் சொன்ன ஞாபகம். (இப்போது ஙே.. என்று விழித்தான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள் என்பது வேறு.) அதனால்தான் “ங” போல் வளை என்று சொல்வார்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அதாவது, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் தனியொருவனாக தாங்கிப் பிடி என்ற பொருளில்...கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-43275278652230259332009-10-04T09:37:57.113-04:002009-10-04T09:37:57.113-04:00உண்மை கலை... எனக்கும் சில எழுத்துக்கள் கணக்குக் கா...உண்மை கலை... எனக்கும் சில எழுத்துக்கள் கணக்குக் காட்ட மட்டுமே பயன்படுவதாகத் தோன்றுகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-4122744968616818322009-10-03T23:31:38.901-04:002009-10-03T23:31:38.901-04:00இல்லையென்றால் அழியாதா கீத்..? நடைமுறையில் பாதி எழு...இல்லையென்றால் அழியாதா கீத்..? நடைமுறையில் பாதி எழுத்துக்களை நாம பயன்படுத்துறது இல்ல.. இதுல ஏற்கனவே மரிச்சுபோன எழுத்துகளை சும்மா பாடப்புத்தகத்தில் படிக்க மட்டும் வச்சிருக்கோம்! என்னாத்த சொல்ல???கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com