tag:blogger.com,1999:blog-1850342951524439044.post4619090398211300638..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: வாசுவும் கடல்புறாவும்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-53925768064543568042012-04-23T09:46:30.886-04:002012-04-23T09:46:30.886-04:00உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொர...உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொருந்துதோ இல்லையோ ....எல்லாரையும் சந்தேகப்படுற மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் ! அகப்பட்டது அப்பிராணி என்றால் ...ஆதாரம் உண்டு ...என்பதுபோல மிரட்ட வேண்டும் !.........<br />" தாமின்புறுவது உலகின் புறக்கண்டு <br /> காமுறுவர் கற்றறிந் தார் " - [குறள் 399 ]Sathyan.Shttps://www.blogger.com/profile/04039558223426945787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-10870491886306385292012-04-23T09:45:40.206-04:002012-04-23T09:45:40.206-04:00உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொர...உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொருந்துதோ இல்லையோ ....எல்லாரையும் சந்தேகப்படுற மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் ! அகப்பட்டது அப்பிராணி என்றால் ...ஆதாரம் உண்டு ...என்பதுபோல மிரட்ட வேண்டும் !.........<br />" தாமின்புறுவது உலகின் புறக்கண்டு <br /> காமுறுவர் கற்றறிந் தார் " - [குறள் 399 ]Sathyan.Shttps://www.blogger.com/profile/04039558223426945787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-36549860756209497402009-07-15T17:13:04.847-04:002009-07-15T17:13:04.847-04:00நானும் கடல் புறா பரந்த கதை கேள்விப்பட்டனான். எனக்க...நானும் கடல் புறா பரந்த கதை கேள்விப்பட்டனான். எனக்குத் தெரியும் வாசு இப்பிடிச் செய்யமாட்டான் எண்டு. ஹாட்லியில் நானும் செய்யாத எத்தினையோ விஷயங்களைச் செய்ததாச் சொல்லி தண்டிக்கப் பட்டிருக்கிறன். விசேசமாக பூனைக் குட்டியிண்ட கையில ஆட்சி இருக்கு மட்டும் எனக்கு ஒரே ஆப்புத்தான்.தும்பளையான்https://www.blogger.com/profile/00559035256404996720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-8802354311102396532009-06-24T20:26:43.862-04:002009-06-24T20:26:43.862-04:00கல்லூரி அனுபவங்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோ...கல்லூரி அனுபவங்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்வாசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-66869430987008987782009-06-24T13:28:24.746-04:002009-06-24T13:28:24.746-04:00வாசுவுக்கு நல்ல வரவேற்பு... இது தெரிந்திருந்தால் ம...வாசுவுக்கு நல்ல வரவேற்பு... இது தெரிந்திருந்தால் முதலிலேயே ஒரு பதிவு போட்டிருப்பேன்... <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரவிந்த்.. மற்றும் அருண்சங்கர்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82278693041176848912009-06-24T13:16:55.323-04:002009-06-24T13:16:55.323-04:00keep it up keeth.wen i read tiz story it s like a ...keep it up keeth.wen i read tiz story it s like a shortstory from anantha vikatan.nice to se u....sm thng i m expecting fm u as tiz more....he is a nice person..but he hav smthng in litreature..dats all.hey keeth u r writing like old vassu..how u got tiz?ah?arunsangarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-63398831609050773262009-06-24T11:07:36.834-04:002009-06-24T11:07:36.834-04:00Adei...
வாசு இதுகாறும் நான் தான் உன் நல்ல நண்பன் ...Adei... <br />வாசு இதுகாறும் நான் தான் உன் நல்ல நண்பன் என்று நினைத்திருந்தேன்... ஆனால்.. கீத் என்னை விஞ்சி விட்டான்.. <br />U sud be proud of Keith..<br />Sik1Aravinth..noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-52860770923049343132009-06-24T11:00:08.096-04:002009-06-24T11:00:08.096-04:00சாயினி... எனக்கும் சரியாகத் தெரியவில்லை. இருந்தும்...சாயினி... எனக்கும் சரியாகத் தெரியவில்லை. இருந்தும் என்னுடன் நெருங்கிப்பழகும் தமிழ் ஆசான் ஒருவர் இதைச் சொன்னார்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-5373595040007288372009-06-24T08:57:39.449-04:002009-06-24T08:57:39.449-04:00"மினக்கெட்டு" என்பது "வினைகெட்டு&qu..."மினக்கெட்டு" என்பது "வினைகெட்டு" என்பதன் திரிபு தானா? <br />அப்படியென்றால் எங்களவர் தேவையில்லாத இடங்களிலும் இதனை பாவிக்கிறார்களா?Chayinihttps://www.blogger.com/profile/07671052281872143281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-62684826654256169052009-06-24T08:28:26.641-04:002009-06-24T08:28:26.641-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமாஷங்கர் மற்றும் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமாஷங்கர் மற்றும் அனானிAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86104020958018723222009-06-24T08:27:47.960-04:002009-06-24T08:27:47.960-04:00அது உபதலைவர் அல்ல... உப அதிபர் பால்குடி... உப தலைவ...அது உபதலைவர் அல்ல... உப அதிபர் பால்குடி... உப தலைவர் என்றால் அது யானை தன் தலையில் தானே சேறு போட்டது போல் ஆகிவிடும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-80142620420656735482009-06-24T00:34:53.891-04:002009-06-24T00:34:53.891-04:00நான் பழகி அறிந்து கொண்ட வாசுவும் இதனைச் செய்திருக்...நான் பழகி அறிந்து கொண்ட வாசுவும் இதனைச் செய்திருக்க மாட்டான். <br />// எனக்குத் தெரியாத முகம் ஏதாவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அந்தத் தெரியாத முகம் பற்றி எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை.<br /> மிக மிகப் பிடித்தமான வரிகள். என்னுடைய நிலைப்பாடும் இதுவே...<br /><br />ஒருத்தனை குற்றம் சுமத்துவது இலகுவான விடயம். அவன் குற்றவாளியாக இல்லாத சந்தர்ப்பத்தில் அவன் மனம் படும் வேதனைகளும் அதனால் ஏற்படும் விரக்தியும் அவனால் மட்டுமே உணர முடியும்.<br /><br />அந்த உப தலைவர் எமக்குத் தந்த வாக்குறுதிகளும் அவை காற்றில் பறந்த விதமும் எமக்கு மட்டுமே தெரிந்த விடயங்கள்...<br /><br />மினக்கெட்டு - வினைகெட்டு. இன்றுதான் அறிந்து கொண்டேன். நன்றி கீத்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-21384139089353466152009-06-23T23:03:47.645-04:002009-06-23T23:03:47.645-04:00நல்ல நினைவுகள். நன்றி அவனுக்கு ......நல்ல நினைவுகள். நன்றி அவனுக்கு ......Anonymoushttps://www.blogger.com/profile/06545970784989836978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-26031924857663123372009-06-23T20:25:32.085-04:002009-06-23T20:25:32.085-04:00I hope Mr.Vasu should be innocent. You are the sym...I hope Mr.Vasu should be innocent. You are the symbol of a good friend.<br /><br />Thanks<br />NathanAnonymousnoreply@blogger.com