tag:blogger.com,1999:blog-1850342951524439044.post1952676657885424637..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: 'A' ஜோக் சொன்னால் குற்றமா?Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-77342550599672655662009-07-17T13:03:24.122-04:002009-07-17T13:03:24.122-04:00காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல...காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல்லனும்னு கங்கனம் கட்டிகிட்டு சிலர் கிளம்புவாங்க, அவுங்களை பத்தி கவலைப்படாதிங்க!<br />எழுத்து எல்லா பரிமானத்துலயும் இருக்கனும்!<br /><br />உங்கள் சேவையை தொடருங்கள்!<br /><br />repeatuu<br /><br />viji<br />(mayil)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-52074549135172178902009-07-17T11:35:49.563-04:002009-07-17T11:35:49.563-04:00கீத், உங்களை விடவா?கீத், உங்களை விடவா?பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-76211580903874657922009-07-09T19:50:57.240-04:002009-07-09T19:50:57.240-04:00வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி மந்திரன்....
ப...வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி மந்திரன்....<br /><br />பால்குடி...மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்வதில் உங்களை மிஞ்ச யாரும் உள்ளார்களா என்று சல்லடை போட்டுத்தான் தேட வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89986664135909074692009-07-09T13:28:21.277-04:002009-07-09T13:28:21.277-04:00வயது வந்தவர்களுக்கென்று தலைப்பிட்டு எழுதப்படும் ஆக...வயது வந்தவர்களுக்கென்று தலைப்பிட்டு எழுதப்படும் ஆக்கங்கள் நிச்சயமாக வயது வந்தவர்கள் மட்டுமே பார்ப்பதாக இருக்காது. எந்த வயதினராக இருந்தாலும் அதனுள் என்ன இருக்கிறது என்று (இரகசியமாகவேனும்) பார்ப்பார்கள் என்பது உண்மையே. இது சாராயக்கடையை அனைவரையும் கவரும் வண்ணம் அலங்காரமாகத் திறந்து வைத்துக் கொண்டு கடையின் முன்னே “குடி குடியைக் கெடுக்கும்” என்று அறிவித்தல் பலகை வைத்தல் என்பதுக்கு ஏறத்தாள ஒப்பானது.(வேறுபாடு: சாராயம் எல்லாருக்குமே கெடுதலானது, வயது வந்தவர்களுக்கான ஆக்கங்களை வயது வந்தவர்கள் வாசிக்கலாம்). <br />குடும்பத்தினரோடு சேர்ந்து இருந்து பார்க்கும் நிகழ்வுகளில் நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஆனால் பெரும்பாலும் எழுத்து ஆக்கங்கள் தனித்தனியாகவே ஒவ்வொருத்தரும் வாசிப்பதனால் குறிப்பிட்ட ஆக்கங்களை விரும்பினால் வாசிக்கலாம் இல்லையெனின் தவிர்க்கப்படலாம். அதுக்காக சிறுவர்களுக்கான ஆக்கங்களையும் வயது வந்தவர்களுக்கான ஆக்கங்களையும் ஒரே வலைப்பதிவில் (ஒரே பத்திரிகையில்) இடுவது பொருத்தமற்றது. சிறுவர்களுடன் இருக்கும் போது பெரியவர்களும் சிறுவர்களுக்கேற்றாற்போல வார்த்தைகளையே பிரயோகிக்க வேண்டும். ஆனால் பெரியவர்கள் மட்டும் சேர்ந்து கதைக்கும் போது தங்கள் வயதுக்குரிய கதைகளை கதைக்கலாம். இது வயது வந்தவர்களின் தலையாய கடமையாகும். வயது வந்தவர்களுக்கான விடயங்கள் சொல்லப்படுவதென்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. அச்சந்தர்ப்பத்தை மிகச் சரியான முறையில் தீர்மானிப்பதென்பதும் வயது வந்தவர்களையே சார்ந்தது என்பது எனது கருத்து.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-76064555193690732302009-07-09T10:24:49.526-04:002009-07-09T10:24:49.526-04:00ssssமந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-22343257241643156282009-07-09T09:39:29.995-04:002009-07-09T09:39:29.995-04:00//காமம் என்பது தீண்டாப் பொருளா?//
தீண்டுவதுதானே கா...//காமம் என்பது தீண்டாப் பொருளா?//<br />தீண்டுவதுதானே காமம் ..<br />காமம் உங்களின் பதிவுகளின் கருவாக இருக்கட்டும் ..<br />காம பதிவுகளை தவிர்க்கலாம் .. <br />சில விசயங்களை மறைக்கும் போது தான் அது மீது ஆசை வரும் ..அந்த விசயங்களை மொத்தமாக போட்டு உடைக்கும் போது சில பேருக்கு கோபம் வருவது இயற்க்கை .. <br />காமத்திற்கு எல்லை கிடையாது.. ஆனால் நீங்கள் சில எல்லைகளை வகுத்துக் கொள்ளலாம் ..<br />காமத்தையும் எழுதுங்கள் ..("உம்" கவனித்தீரா ??? )மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-6603203566929094892009-07-09T05:02:42.634-04:002009-07-09T05:02:42.634-04:00// ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தக...// ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தகம் படித்தேன்.//<br /><br />இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் ..:)யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89965720555812777802009-07-08T20:24:23.556-04:002009-07-08T20:24:23.556-04:00உண்மைதான் வால்பையன்... நான் செய்யறது சேவையா??? ஆஹா...உண்மைதான் வால்பையன்... நான் செய்யறது சேவையா??? ஆஹா....நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-19310347583982756722009-07-08T12:39:19.336-04:002009-07-08T12:39:19.336-04:00காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல...காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல்லனும்னு கங்கனம் கட்டிகிட்டு சிலர் கிளம்புவாங்க, அவுங்களை பத்தி கவலைப்படாதிங்க!<br />எழுத்து எல்லா பரிமானத்துலயும் இருக்கனும்!<br /><br />உங்கள் சேவையை தொடருங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-39487709354526390762009-07-08T11:10:43.445-04:002009-07-08T11:10:43.445-04:00கருத்துரைக்கு நன்றி அஷோக்பரன்
தங்கமணி... சமீபத்தி...கருத்துரைக்கு நன்றி அஷோக்பரன்<br /><br />தங்கமணி... சமீபத்தில் கலைஞர் தொ.கா. வில் மானாட மயிலாடவில் ஒருவர் பெண் வேடமிட்டு வந்து ஒரு ஆட்டு ஆட்டினார்... கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுக்கு ஒரு பிட்டுப் படக்காட்சியை விடக் கேவலமான மூவ்மெண்ட்ஸ் எல்லாம் ஆடினார்... அவரை சூப்பர் ஃபிகர் என்றார் சஞ்சீவ் மேடையிலேயே.. (அதாவது ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும்)... வருங்காலத்தில் நடுவர்கள் இப்படிப் போட்டியில் ஆடும் பெண்களைப் பார்த்து.. 'ஏங்க நீங்க ஒரு செம க**' என்ற ரேஞ்சுக்குப் போனாலும் ஆச்சரியமில்லைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-24211734878620037912009-07-08T10:30:39.301-04:002009-07-08T10:30:39.301-04:00நமது தொலைக்காட்சிகளில் வராத ஆபாசமா?நமது தொலைக்காட்சிகளில் வராத ஆபாசமா?THANGAMANIhttp://www.gkexpress.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-183302778218954032009-07-08T09:56:42.350-04:002009-07-08T09:56:42.350-04:00மெத்தச் சரியான வாதம். பின்னூட்டமிடுபவர்கள் பதிவரை ...மெத்தச் சரியான வாதம். பின்னூட்டமிடுபவர்கள் பதிவரை குற்றவாளியாகவும் தம்மை நீதிபிதயாகவும் நினைத்து பாண்டித்தயத்தனமான கருத்துக்களை இடுவதற்குப் பதில் நியாயமான கருத்துக்களை வெளியிடுவது நன்று.என்.கே.அஷோக்பரன்http://www.nkashokbharan.comnoreply@blogger.com