tag:blogger.com,1999:blog-1850342951524439044.post1771571596037299647..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-16600570305316772052009-09-11T18:10:58.370-04:002009-09-11T18:10:58.370-04:00பால்குடி..
நிச்சயமாக, நான்கைந்து அல்லது அதற்கு மேல...பால்குடி..<br />நிச்சயமாக, நான்கைந்து அல்லது அதற்கு மேல் பாகங்கள் எழுத இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை சமீபகாலங்களில் நான் செய்த பிரயோசனமான ஒரு விசயம் இந்தப் பட்டறைக்குப் போனதுதான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86155121131442351132009-09-11T18:09:32.821-04:002009-09-11T18:09:32.821-04:00கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவேஷ்கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-49760283430959780772009-09-11T14:27:13.160-04:002009-09-11T14:27:13.160-04:00விரைவில் அவர் கூறிய கருத்துக்களடங்கிய பதிவை எதிர்ப...விரைவில் அவர் கூறிய கருத்துக்களடங்கிய பதிவை எதிர்பார்க்கிறேன். இங்கு நகர்ப்புற வாழ்க்கையைப் பார்க்கும்போது மிக விரைவில் அச்செயற்திட்டங்கள் பயன்படுத்த வேண்டிவருமோ என எண்ணத் தோன்றுகிறது.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-38163550058355274922009-09-11T09:05:09.111-04:002009-09-11T09:05:09.111-04:00ஒருசில படித்தவர்கள் ஊரில் உயர் உத்தி
யோகம் பார்த்த...ஒருசில படித்தவர்கள் ஊரில் உயர் உத்தி<br />யோகம் பார்த்தவர்கள் சபை நாகரீகம்<br />தெரியாதவர்களாகநடந்துகொள்ளுகிறார்<br />கள்.யார் அவர்களுக்கு புத்தி சொல்வது.<br />மெதுவாகப்பேசத்தெரியாத இனங்களில்<br />தமிழ் இனமும் ஒன்று.உங்கள் ஆக்கம்<br />ஒரு சிறந்த ஆக்கம்.நான் விரும்பி வா<br />சிக்கும் பக்கங்களில் உங்கள் பக்கமும்<br />ஒன்று.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-31991376804077700692009-09-11T06:54:58.413-04:002009-09-11T06:54:58.413-04:00நன்றி பாலாநன்றி பாலாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82624556106411433492009-09-11T06:54:49.931-04:002009-09-11T06:54:49.931-04:00கதியால்..
இணைய அரட்டைகளில்கூட வருகிறாரா சிவா பிள்ள...கதியால்..<br />இணைய அரட்டைகளில்கூட வருகிறாரா சிவா பிள்ளை? அவர் ஐக்கிய இராச்சியம் போய் 40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தமிழ் பற்றிச் சிந்திக்கிறார். அவர் பட்டறையில் சொன்னது மற்றும் பட்டறை தொடர்பான சில சர்ச்சைகள் பற்றி எல்லாம் எழுதுகிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86922222870007101152009-09-11T01:07:41.259-04:002009-09-11T01:07:41.259-04:00இன்னுமொரு அருமையான ரிப்போர்ட்.இன்னுமொரு அருமையான ரிப்போர்ட்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7358939655311107082009-09-10T23:36:11.408-04:002009-09-10T23:36:11.408-04:00சிவாப்பிள்ளை பற்றி நன்கு அறிவேன். தற்செயலாக ஒரு தட...சிவாப்பிள்ளை பற்றி நன்கு அறிவேன். தற்செயலாக ஒரு தடவை அவரோடு இணையத்தில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மனிதர் இன்று வரையும் என்னோடு நட்பு பாராட்டி வருகிறார். கேட்கும் போதெல்லாம் எவ்வாறு சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. எவ்வாறு கற்பிக்கலாம் என்ற பல புதிய சிந்தனைகளோடு உலா வருபவர். அவரின் நட்பு மூலமாக பிரித்தானியாவில் எவ்வாறு மழலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்று அவர் அனுப்பிய இறுவட்டு இன்றும் பலர் அதன் மூலம் பயனடைந்து கொண்டு இருக்கின்றார்கள்...! நன்றி நல்ல முயற்சி தொடரட்டும்.!!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.com