tag:blogger.com,1999:blog-1850342951524439044.post1243272648368978504..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: இந்த வார உலகம்: ஜனவரி 03-ஜனவரி 09, 2010Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-54153110201471718902010-01-10T11:43:42.572-05:002010-01-10T11:43:42.572-05:00தமிழ் மக்களின் அரசியலில் தலைமை அற்ற வெற்றிடம் உருவ...தமிழ் மக்களின் அரசியலில் தலைமை அற்ற வெற்றிடம் உருவாகியுள்ளது. அதனால் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மக்களை வழிகாட்டும் தார்மிக உரிமை போய், மக்கள் செல்லும் வழியிலேயே தாமும் செல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது. இல்லாவிடின் இந்தியாவின் அழுத்தத்தினை மீறி கூட்டமைப்பு இவ்வாறான முடிவை எடுத்திருக்க முடியாது. நாம் மக்கள் கருத்தை மதிக்கவேண்டும் ௨௦௦5 ல் அது நடநிருந்தால் இந்த துன்பங்கள் இவ்வளவுக்கு அரங்க்கேரியிருக்காதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-1895018915296411962010-01-10T09:08:58.481-05:002010-01-10T09:08:58.481-05:00தர்ஷன்...
பொன்சேகாவுக்கு ஆதரவளித்துத் தமிழகள் வாக்...தர்ஷன்...<br />பொன்சேகாவுக்கு ஆதரவளித்துத் தமிழகள் வாக்களித்து அவர் வென்றால் எங்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்களா என்பதும் சந்தேகமே!!Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-6997010653532532992010-01-10T09:07:32.239-05:002010-01-10T09:07:32.239-05:00///தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏதேனும் பலன் இருக்கும...///தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏதேனும் பலன் இருக்கும் என நினைக்கிறீர்களா? கிருத்திகன் ஏதோ விதத்தில் இது ஆட்சி மாற்றத்திற்கு பலனளிக்கும் என்றால் முடிவை நான் வரவேற்கிறேன்.///<br /><br />தர்ஷன்<br />ஆட்சி மாற்றத்தின் தேவை கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்றால், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்றதும் அவருக்கான ஆதரவை வெளியிட்டிருக்கலாம். எதற்காக மகிந்த பகுதியோடும், சரத் பகுதியோடும் பேரம் பேசினார்கள்???? இதுதான் என் கேள்வி. இப்படிப் பேரம் பேசுவதற்குப் பதில் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-53065361986882859782010-01-10T08:42:55.915-05:002010-01-10T08:42:55.915-05:00//என்னுடைய கருத்து, தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம...//என்னுடைய கருத்து, தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். பேயை ஆதரிப்பதா பிசாசை ஆதரிப்பதா என்று பேரம் பேசியிருக்கத் தேவையில்லை.//<br /><br />தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏதேனும் பலன் இருக்கும் என நினைக்கிறீர்களா? கிருத்திகன் ஏதோ விதத்தில் இது ஆட்சி மாற்றத்திற்கு பலனளிக்கும் என்றால் முடிவை நான் வரவேற்கிறேன்.<br />வாக்குகள் பெருவாரியாக மகிந்தவுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் தமிழரின் அபிலாஷைகள் உலகறியவும் வாய்ப்புண்டு.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-70346428386108171942010-01-10T07:06:03.644-05:002010-01-10T07:06:03.644-05:00'மனு'நீதிச் சோழனுக்கு பாராட்டுவிழாவாம் htt...'மனு'நீதிச் சோழனுக்கு பாராட்டுவிழாவாம் http://thatstamil.oneindia.in/movies/specials/2010/01/film-industry-felicitate-karunanidh.htmlAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-23461593499306510262010-01-10T07:01:16.773-05:002010-01-10T07:01:16.773-05:00நன்றி வடலியூரான்நன்றி வடலியூரான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-38162528266742412010-01-10T07:00:24.761-05:002010-01-10T07:00:24.761-05:00///அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்த...///அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்திருக்க வேண்டும் என்கின்றீர்கள் ? மஹிந்தவுக்கா?///<br />அனானி..<br />என்னுடைய கருத்து, தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். பேயை ஆதரிப்பதா பிசாசை ஆதரிப்பதா என்று பேரம் பேசியிருக்கத் தேவையில்லை.<br /><br />அடுத்தது முஸ்லிம் மக்களின் நலன் பற்றி திடீரென்று இவர்கள் எடுக்கும் அக்கறை சிரிப்பாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-5623266217936803802010-01-10T06:58:05.055-05:002010-01-10T06:58:05.055-05:00///ஒடுக்கப்பட்ட இனங்களும் உணர்ந்து கொள்ளப் போவதுமி...///ஒடுக்கப்பட்ட இனங்களும் உணர்ந்து கொள்ளப் போவதுமில்லை///<br />ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு உணர்ந்துகொள்ள சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லையோ??? ஆயுதம் தாங்காத விளையாட்டு வீரர்களைச் சுடும் கலாசாரம் கண்டிக்கத்தக்கதுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-39053777049146762102010-01-10T05:52:39.962-05:002010-01-10T05:52:39.962-05:00அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்திரு...அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்திருக்க வேண்டும் என்கின்றீர்கள் ? மஹிந்தவுக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-36587091663724993892010-01-10T05:36:10.404-05:002010-01-10T05:36:10.404-05:00//ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அ...//ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அழிக்கப்பட்ட இனங்களாகிவிடும் அபாயம் இருக்கிறபோதும், துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதற்கு சமீபத்தில் நாங்கள் பார்த்த உதாரணம், இலங்கைப் பிரச்சினை.<br /><br />உண்மைதான். ஒடுக்கப்பட்ட இனம் துப்பாக்கி தூக்குவதிலுள்ள நியாயங்களை மற்றைய இனங்கள் புரிந்து கொள்வதுமில்லை. <br />துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதை ஒடுக்கப்பட்ட இனங்களும் உணர்ந்து கொள்ளப் போவதுமில்லை.<br />'சின்னப் பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுத்து சுடு என்று சொல்வதற்கு எங்களுக்கு என்ன ஆசையா? அவர்களைக் காப்பதற்கு வேறு வழியில்லாமல்தான் இதனைச் செய்கிறோம்’ என்ற மணிரத்தினத்தின் படத்துக்காக சுஜாதா எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-73323585072989485332010-01-10T02:47:23.794-05:002010-01-10T02:47:23.794-05:00//மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார்.
சூப்பர...//மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார்.<br />சூப்பர் கீத்...வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.com